tag:blogger.com,1999:blog-7130606171374048060.post4376193931407391007..comments2020-10-17T16:32:41.387-07:00Comments on என் வாழ்க்கை அனுபவங்கள் - ஜி.பாலன்: 14. வீரமாகாளி அம்மான் கோவில் திருவிழா. Unknownnoreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-7130606171374048060.post-86422047467418703992020-10-17T16:32:41.387-07:002020-10-17T16:32:41.387-07:00அருமையான பதிவு ஆனால் முகம் சுழிக்கும் விதத்தில் எழ...அருமையான பதிவு ஆனால் முகம் சுழிக்கும் விதத்தில் எழுதப்பட்ட வார்த்தை தாழ்த்தப்பட்ட மக்கள்...! எந்த விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்..? பூர்வீக தமிழ் குடி வேளாண்மையை தொழில் செய்து இந்திரனை வணங்கி ஏரும் போரும் தொழிலாக வாழும் தேவேந்திர குல மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்..! ஆம் தெலுங்கு பேசும் வந்தேறிகள் உயர் சாதி என்றால் ஊருக்கு சோறு போடும் சேற்றில் உழைப்பவர்கள் எந்த விதத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள்..?<br />உங்கள் பத்திரிகை தர்மம் இந்த அதி தொழிநுட்ப உலகில் இதுதானா..?<br /><br />தேவேந்திர குல மக்களின் வரலாற்று சான்றுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது... நன்றிVadasangathai Veerakkumarhttps://www.blogger.com/profile/04773599630926110237noreply@blogger.com